Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-2-7-
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-
ஆஸ்ரித சர்வ பாப நிரசன ஸ்வ பாவனாய் சர்வ காரணம் ஆகையால் சர்வேஸ்வரனான எம்பெருமான்கண் வளர்ந்து அருளுகிற திருவனந்த புரத்திலே சென்று அடிமை செய்யப் பெறில்நம்முடைய