Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-2-5-
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவிஎண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்துஅண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-
நீங்களும் அங்கனே புண்ய ரூபமான திரு நாமத்தைச் சொல்லிநிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய்த் திருவனந்த புரத்திலே போய்ப் புக்குபாஹ்ய அந்தஸ் சர்வ கரணங்களாலும்