Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-2-4-
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்துவாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவிபூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-
நாம் அநர்ஹர் என்று கூசாதே அவன் திரு நாமத்தைச் சொல்லுங்கோள் என்று சொல்லிஅடிமை செய்கையில் அவர்களுக்கு ஸ்ப்ருஹை பெறுகைக்காகத்திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு