Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-2-11-
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னைகொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
பிரிய தமர்களுக்கு பிரிய தமைகள் போக்யமாமா போலே திரு நாட்டில் உள்ளார்க்கும்இத்திருவாய் மொழி வல்லார் போக்யமாவர் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-2-11-
நிகமத்தில்