Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-8-3-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குதண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-
அந்த ஐஸ்வர்யத்தின் மேலே அயர்வறும் அமரர்க்கும் இந்த லோகத்தில் உள்ள ஆத்மாக்களுக்கும் ஓக்க த்ருஷ்ட்டி பூதனாய்க் கொண்டு –அயர்வறும் அமரர்களுக்கும் ப்ராப்யமான திருமலையில் நிற்கையாகிற மஹா சம்பத்தை உடையனாய் இருக்கும் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-8-3-
பத்த