Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruviḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-6-8-
கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-
அவனைத் தொழும் இடத்து முந்துற தத் வ்யதிரிக்த சர்வ விஷயங்களையும் விடுங்கோள் -அவனைத் தொழவே ஸ்வ விஷய கைங்கர்ய பிரதிபந்தகமான உங்கள்வினைகளைப் போக்கி நித்ய ஸித்தமான அந்தக் கைங்கர்ய ரூப மஹா சம்பத்தை உங்களுக்குத் தந்து அருளும் -என்கிறார்