Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-6-4-
அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-
அந்யைர் அநுபூயமான குணங்களில் காட்டில் ஸ்வைர் அநுபூயமான குணங்களுக்கு பரஸ்பரம் விவாதமாக உத்கர்ஷத்தை ப்ரதிபாதியா நின்று கொண்டுஅயர்வறும் அமரர்கள் அக்ரமமாகக் கொண்டு அனுபவிக்கிற கல்யாண குணங்கள் சேருகைக்கு கொள் கலமாய் –சர்வேஸ்வரனான எம்பெருமானை