• Piṛavār - This saṃsāram is such that we must articulate, "Approaching Emperumān is straightforward," akin to saying, "Being nurtured by one's mother is comforting."
Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-6-11-
மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்தஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-
கவி பாடுகிற தமக்கும் -பாட்டுண்டு அருளும் எம்பெருமானுக்கும் – இக்கவிகளுக்கும் ஒரு தீங்கு இல்லாதபடிமாதவன் பால் சடகோபன் உரைத்த ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பகவத் சம்ச்லேஷ விரோதியான சம்சாரத்தில் புகார் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-6-11-
நிகமத்தில்