maṝam suvar madhiḷ edutthu – Samsāris construct a protective wall around themselves with their cruel thoughts, cruel words, and cruel actions. To Āzhvār, it appears that cruelty is the only "auspicious" quality they possess.
அவதாரிகை
விஷயங்களுக்கு அல்ப அஸ்திரத் வாதி தோஷங்கள் அநேகம் உண்டானாலும் எங்கள் உடைய த்யாகத்துக்கு ஹேதுவாக மாட்டாது – ஏக விஷயத்தில் பூர்ண அனுபவம் பெற்றிலோமே யாகிலும் விஷயங்கள் அநேகம் உண்டான பின்பு ஒன்றில் இல்லாத நன்மை மற்றையதில் கூட்டிக் கொண்டு அனுபவிக்கிறோமே -என்ன
அப்படியே யானாலும் அந்த போக்தா தான் ஸ்திரனாக வேணுமே அவ் விஷயங்களோபாதி போக்தாவும் அஸ்திரன் என்று