அவதாரிகை – முதல் பாட்டிலே -சொன்ன வணக்கத்தைச் சொல்லுகிறார் –
(தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும் திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்; விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்;-அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார்.)
————————————————————-
பாயிரும்