பதினாறாம் பாட்டு -அவதாரிகை – திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும் அளவு அன்றிக்கே -ஸ்தாவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி இறே உன்னுடைய அவதார வைலஷண்யம் இருப்பது என்கிறார் –
தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் – **நிலைக் கணங்கள்