If Tirumāl Does Not Grace Me, I Will Ride the Maṭal Horse, Proclaiming His Merciless Deeds to All
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
2784 தன்னைநான் மின்னிடையார்சேரியிலும் வேதியர்கள்வாழ்விடத்தும் *
தன்னடியார்முன்பும் தரணிமுழுதாளும் *
கொல்நவிலும்வேல்வேந்தர்கூட்டத்தும்நாட்டகத்தும் *
தன்னிலைமையெல்லாம் அறிவிப்பன் * -