PTM 17.72

If Tirumāl Does Not Grace Me, I Will Ride the Maṭal Horse, Proclaiming His Merciless Deeds to All

எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்

2784 தன்னைநான் மின்னிடையார்சேரியிலும் வேதியர்கள்வாழ்விடத்தும் *

தன்னடியார்முன்பும் தரணிமுழுதாளும் *

கொல்நவிலும்வேல்வேந்தர்கூட்டத்தும்நாட்டகத்தும் *

தன்னிலைமையெல்லாம் அறிவிப்பன் * -

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo