(திருக் கல்யாண திருக்கோலம் -தானம் வாங்கும் ஹஸ்தம் நீல மேகப்பெருமாள் மூலவர் -ஆஹ்லாத கரம் புண்டரீக விசாலாட்க்ஷம் சரத் சந்த்ர நிவாசனம் நீலாத்ரி த்ருஷ்டாந்தம் நீலமேகம் அஹம் பஜே சவுரி பெருமாள் உத்சவர் உத்பலாதவக விமானம் -ஆழ்வார் திருக்கண்கள் கொண்டே சேவிக்க முடியும் பலம் -மாம்சம் உத்பல -வைராக்யம் -சரீரத்தில் ஆசை விட்டவர்களுக்கே மோக்ஷம் கொடுப்பதற்காகவே -முமுஷுக்களுக்கே -இங்கு