கீழ்ப் பாட்டில் ஆபத் ரக்ஷண விவரணமே இது
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-
அல்லே-காள ராத்ரி – அஞ்ச அஞ்சா முன்-அச்சம் கார்யகரமாகும் முன்னே –
கடுங்கால் மாரி கல்லே பொழிய- வெட்டிய காற்றை உடைத்தான மாரி யானது