நும் அடியோம் – நடந்து காட்ட விடில் முடியோம் என்கைக்கு அடி கர்மாதி உபாயாந்தரங்கள் மூலம் அடைய வேண்டியது என்ன நிரதிசய போக்யனாய் இருப்பை நீ காட்டிய பின்பு நான் செய்வது ஏதாவது உண்டோ குறையும் நீயே செய்து அருள வேணும் என்கிறார் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய்