ஸ்ருஷ்டி கீழே பாலான சாமர்த்தியம் இதில் – பாற் கடல் வாஸம் காஞ்சி வாசம் -ஸ்ரீ நிதிம்-
உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மா வுருவாய்க் கடலுள் வரந்தரு மா மணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடு வாயிலுகச் செருவில் முன நாள் பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே-2-9-3-
மண்ணையில் -படை வீட்டில்