பிரதிபந்தங்கள் உள்ளனவே என்று கலங்க வேண்டாம் அவற்றைப் போக்கி அடியார்க்கு நம்மை ஆள் கொள்ளப் பண்ணுவான்
பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம் நெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-
—————————————————–
வியாக்யானம் –
பஞ்சிச் சிறு கூழை உருவாகி – பஞ்சு போலே ம்ருதுவாய்க் குழன்று பிடித்துக்