கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான் வடி கொள் நெடு வேல் வலவன் கலி கன்றி யொலி வல்லார் முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-
—————————————————–
வியாக்யானம் –
கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான் – பரிமளம் பிரவஹியா நின்றுள்ள பெரிய வீதிகளை உடைத்தான திருக் கடல்