பிரவேசம்-
அஹம் அஸ்ம்ய அபராதா நாம் ஆலய அகிஞ்சன அகதி த்வமேவ மே உபாய பூதோ மே பவ பிரார்த்தனா மதி சரணாகதி -என்றும் சாதே தேஸ்மின் பிரத்யுஜ்யதாம் – என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று அது தன்னை வானிலா முறுவலிலும் தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –
அது தன்னை காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும் தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும் அது தன்னை அனுபாஷித்தார் -( விளக்கி அருளிச்