PT 10.4.8

Do Not Wander at Dusk; Drink Mother's Milk.

அந்தி நேரத்தில் அலையாதே; தாய்ப்பால் பருகு

1885 உந்தம்அடிகள்முனிவர் உன்னைநான்என்கையில்கோலால் *

நொந்திடமோதவுங்கில்லேன் நுங்கள்தம்ஆநிரை யெல்லாம் *

வந்துபுகுதரும்போது வானிடைத்தெய்வங்கள்காண *

அந்தியம்போதுஅங்குநில்லேல் ஆழியங்கையனே! வாராய்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo