செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-
செங்கை யாளன்–ஆறு பிரபந்தம் கொடுத்த உதாரர் –
—————————————————
வியாக்யானம் – செங்கண் -இத்யாதி – வீரஸ்ரீயாலே சிவந்த கண்களை உடைய ஆளிகள் ஆனவை தங்களுக்கு பிரதிகூலமான ம்ருகங்களை அழியச்