கீழே -1-4-நரஸிம்ஹ விருத்தாந்தம் அருளிச் செய்து அடுத்து ஹர சாப விமோசனம் போலே இங்கும் –
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில் தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8-
சந்தார் தலை-மண்டை ஓட்டையில் துளைகள் நிரம்பி இருக்குமே