ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால் நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே—-1-3-8-
———————————————
வியாக்யானம் – ஈசி போமின் – நடவும் -சீ சீ என்றபடி போமின் -போகீர் என்பர்கள் என்றவாறே இருக்கச் சொல்லிற்றாகக் கொண்டு இருக்கும் இறே பழைய வாசனையாலே –
ஈங்கு இரேன் மின்