எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன் அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-
வியாக்யானம் – எய்த்த சொல்லோடு – ஈளை துடங்கி எய்க்கை அன்றிக்கே முந்துறவே எய்த தாயிற்று சொல்லுவது – அது தான் அநந்தரம் ஈளை யோடே கொடு போய் சேர்க்கும்- அதின் அனந்தர மாக இளைப்பு வந்து கைக் கொள்ளும்