கடலுக்கு உட்பட்ட இலங்கையை ரஷித்த அளவேயோ -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் ம்ருத்யு உப சேஷணம் —ஊறுகாய் -அன்னவசம் செய்யும் அம்மான்
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய் சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே-1-10-3-
சீரார்–ஐஸ்வர்யம் மிக்க ஆராவமுதே-கடலில் கிளர்ந்த அமுதம் இல்லையே -அபரியாப்தன் –
————————————–
சர்வ ரஷகனாய் பூமிக்காக