பத்தாம் பாட்டு -தட வரை -இத்யாதி – அவதாரிகை – கீழில் பாட்டிலே உகந்து அருளின நிலங்களோடு ஒக்க தம் திரு மேனியை விரும்பினான் -என்றார் – (நெய்க்குடம் பதிகம் –பெற்றம் மேய்க்கும் பிரான் இத்யாதி கீழ் பாட்டில் அவற்றை விட்டு இருப்பதால் இவ்வாறே -அரும்பதம் விளக்கும் )
இப்பாட்டில் – (ஒன்பதாம் பத்தாம் பாட்டுக்களில் ) அவற்றை விட்டு தம்மையே விரும்பின படியை அருளி செய்கிறார் – (கீழே அவற்றை