இணங்கு நின்னோரை இல்லாய் – நிகரானவர் இல்லாதவனே -திரு நாமம் சாத்தி ஸம்போதிக்கிறார் நின் கண் வேட்கை எழுவிப்பனே – உன்னை விட நான் உயர்ந்தவன் என்று உள்ளுறைப் பொருள் உன்னுடன் விலக்கி வைத்து -தேவதாந்த்ரங்களை உருவாக்கி -வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்-புத்தி பேதத்தால் -சம்பிரதாயங்கள் பல பல வாக்கினாய் -துறைகள் உபதேசிக்கும் ஆச்சார்யர்கள் பிணங்கும் சமயம் -சம்ப்ரதாயம்-