(பேறு தப்பாது துணிந்து இருந்தும் பேற்றுக்குத் த்வரித்தும் இருக்கும் ஆழ்வார் – பெரும் கிறியானின் ஸுலப்யத்திலே ஆழ்ந்து இருந்தமை கீழ் அருளிச் செய்தார் – இலங்கைக்கு விசேஷணம் -பாசுரத்தில் முதலில் -அருளிச் செய்து -ரக்ஷகன் -எத்தையும் அழிக்க மாட்டானே இவர்கள் தண்மையை சொல்லி – ப்ரயோஜனாந்தர பரர்கள் -தங்கள் அபிமதத்துக்காகவே காலை மாலை -ஸ்தோத்ரம் செய்கிறார்கள் – தினம் தோறும் -காலையிலும்