(பிரபத்தி -பக்திக்கு அங்கமாகவும் ஸ்வயம் சாத்யமாகவும் உண்டே ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி அதுக்குப் பின்பும் உண்டு ஸம்ஸார ஸ்வ பாவம் கண்டு அஞ்சி -கால விளம்பம் பொறாமல் ஆற்றாமை துடிக்க – அருளிச் செய்கிறார் தொல்லை யூழி சுருங்கலதே – காலம் நெடுகிக் கொண்டே போகிறதே – இம் மாயம் -ஆச்சர்யம் – திருவடியைத் தலையிலே சூட -தலை வேணுமே -அதுக்கு நோன்பு நோற்றுப் பெற வேண்டுமே – சரீரம் இதனால் உபாதேயம்