(நீங்கல் அருமை கூறல் துறை – தலைமகன் தலைவிக்குச் சொல்லும் பாசுரம் நேமி விண்ணாட்டில் பண்ணும் விருப்பத்துக்கும் மேல் இவள் இடம் பிராவண்யம் கொண்டவன் அங்கு சென்று திரும்பாமல் இருப்பது போல் திண் பூஞ்சுடர் நுதி நேமி -நான்கு விசேஷணங்கள் யஞ்செல்வர் விண்ணாடனைய வண் பூ மணி வல்லி -நான்கு விசேஷணங்கள் யாரே பிரிபவர் தாம் இவையோ கண்ணுக்கு உள்ள பெருமை ஒன்றுமே போதும் இல் பொருள் உவமை -கமல