(அன்றில் கிரௌஞ்ச மிதுனம் -ஒலி -விஸ்லேஷ துக்கம் ஆழி -கடலின் பேர் இரைச்சல் -ஸம்ஸ்லேஷ ஸூகம் கருடவாஹனன் என்று ஸ்தோத்ரம் பண்ணுவதே குற்றமாகக் கொண்டு உபேக்ஷித்து வையமே சிலம்பும்படி இத்திரு -மிதுனத்தைப் பற்றின இத்திரு திருமால் இப்படிச் செய்வதே -மாலையைப் பற்றிய அத்திரு துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் – பண்டை நாளாலே -9-2-
பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்