(இதில் சரணாகதி அனுஷ்டானம் செய்கிறார் ஆத்ம நிஷேபம் ஷட் விதா சரணாகதி சேஷத்வ ஞானம் -அடியேன் சேஷ பூதன் -திருவடிகளே அடைக்கலம் என்று சமர்ப்பித்து -தேவரீர் ரக்ஷித்து அருள வேணும் பிரார்த்தனா கர்ப்பமான ஞானம் -மதி சரணாகதி மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் – எம்மா வீடு -2-9-இதன் விவரணம்
அடியேன் வேண்டுவது ஈதே அங்கே உண்டே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை