(அடுத்த பாசுரம் சரணாகதி பாசுரம் இதில் கண்ணாலே கண்டது போல் கூப்பிடுகிறாள் துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்– எங்கே காண்பேன் -இந்தக்கூட்டத்திலா -கோபிமார்கள் -ரிஷிகள் -அரசர்கள் ராஜ சோயா யாகம் -தானம் கொடுக்கும் குழுவிலா – நேராக ஏகாந்தமாக ஸேவை சாதிப்பான் என்று அறிவிலியாக நினைந்து -காணாமல் மையார் கருங்கண்ணி -9–4-இதன் விவரணம்
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில்