(விளரி -உச்ச ஸ்வர கண்ட த்வநி ஸப்த ஸ்வரங்களில் ஓன்று -தைவதம் -ஒலி -உச்ச ஸ்தாயீ குரல் துத்தம் கைக்கிளை உழை இனி விளரி தாரம் -என்று ஷட்ஜ ருஷப காந்தார மத்யம பஞ்சம தைவத நிஷாதங்கள் ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது
அன்றில் -கிரௌஞ்ச மிதுனம் -வாய் அலகு விட்டால் ஒலிக்கும் சிந்தனை- பசலை-மெலிவு -அழுந்தல் -மொழி பிதற்றல் -மரணம் -காமம் -ஷட்பாவம்