(இல் பொருள் உவமை -இரண்டு ஸூர்யர்கள் உதய கிரியில் இணைக் கூற்றம் கொல் அறியேன் போல் இங்கும் வெப்பம் உமிழும் திருக்கண்கள் மந்தேஹர்கள் ராக்ஷஸர்கள் -ஸூர்யன் ரதத்தைத் தடுக்க அர்க்க தீர்த்தம் வஜ்ராயுத வலிமை கொண்டு -செந்தீ போல் ஸூர்யனை ஆக்கி அவர்கள் விழுந்து மடிவார்கள் மீண்டும் மாலை தோறும் உயிர் பெறுவார் இப்பாசுரத்திலும் மீண்டு -பத பிரயோகம் அதே போல் அபலைகளான நங்களும் கண்களின் வெப்பக்