(சந்திரன் துன்பம் கொடுப்பதில் ஆச்சர்யம் இல்லையே தாமரையை மூடுவித்து ஆம்பலை அலர்விக்குமே வெளுத்த வளையை -விஷம் போல் -துன்பம் படுத்துவது வியப்போ தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் — உலகு அளந்தவன் உடைய ஸுலப்யம் ஸுசீல்யம் சொல்லும் பாசுரம் ஓராயிரமாய் -9 -3-இதன் விவரணம் மனமே யுன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய் புனமேவிய பூம்