(செய்ய தாமரை -3 -6 -அவன் இவன் என்று கூழேன்மின் அவனாகும் நீள் கடல் வண்ணன் -அர்ச்சாவதார சீர்மை இவன் அவன் ஆக மாட்டானே -இங்கே தானே சரணாகதியும் அனுபவமும் தமர் உகந்த இவ்வுருவம் அவ்வுருவம் தானே கடல் வண்ணன் கண்ணன் -கருமாணிக்கம் -அன்று தேர் தடவிய கண்ணன் கழல் காண்பது என்றோ – கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -தனது துறையிலே இரங்குகிறார் அர்ச்சை கிடைத்த சந்தோஷமும் -தேர் கடாவிய கழல் காண்கை இழந்த