(இருளும் -திங்கள் அம் பிள்ளை -பாலசந்த்ரனும் -விரோதிகள் -ஸஹஜ சத்ருக்கள் இருந்தாலும் தனித்தனியே என்னை நலிகின்றனவே இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் – இருட்டைப்போக்க பாலசந்திரன் வர அத்தைக்கு கண்டு ஆற்றாமை திருமேனி இருள் போல் பாலசந்திரன் போல் தாப ஹரன் இரண்டுமே நிறத்தை அழிக்கின்றனவே சீலமில்லாச் சிறியன் -4-7-இதன் விவரணம் )
அவதாரிகை – போலி கண்டு தரிக்க