(தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் – பிறவித் துயரற -1-7- நிரதிசய போக்யத்வம் ஆராதனைக்கு இனியவன்
இதிலும் துழாய் இனியது திருத்துழாய் முடிந்த அவன் -இரான் எனில் -அதிலும்
மூன்று அர்த்தங்கள் 1-திருத்துழாய் ஆசைப்பட்ட எனக்கு -கிடையாதபடியாலே வண்ணம் பசலை நோய் இப்படி மாறிக் கொண்டு இருக்க – 2-இரவு நெடுகி துன்பம் கொடுக்க – 3-இப்பொழுது மாலை மாறி இரவு வரப்போகிறது இது அநேகம் கல்பங்களாகி