(கால மயக்கு தோழி சந்த்யா காலம் இல்லை மாலையும் வந்தது -இரவும் வரும் -பெருந்துக்கம் வர சர்வ ரக்ஷகன் வந்துவிடுவான் கார் எருதுவும் சிகப்பு எருதுவும் சண்டை போடுகின்றன என்கிறாள் ப்ராத காலம் சாயங்காலம் -அதுக்கு ஒரு காலம் இதுக்கு ஒரு காலம் அற்பமான இருள் அதிகமான சுடர் ப்ராத காலம் அற்பமான சுடர் அதிகமான இருள் சாயம் சந்த்யா அருளால் விட மாட்டார் -வருந்தாதே -சமாதானம் படுத்துகிறாள் கற்பார்