(இது கால மயக்கு கொன்றை மலர் பூக்கும் பொழுது வருவதாகச் சொல்லி அவையும் பூக்க தோழி -இவை மொட்டு விடத் தொடங்கிற்று -பூக்க வில்லை இரண்டையும் சொல்லி -ஏமாற்றாமல் – வருவதுக்கும் ஸூசகமாக மொட்டு விட்டது என்றும் சொல்ல வேண்டுமே – கார்த்தனவே-சினத்தன மலர்ந்தே ஓழிந்தில-முழுவதாக மலரவில்லை –
கொண்ட பெண்டிர் -9-1-இதன் விவரணம் பர உபதேசத்தில் ப்ரவ்ருத்தர் ஆகிறார் -நம்பிள்ளை சகலவித பந்துவும்