(புண்டரீகாக்ஷன் கண்ணிலே அன்றோ ஈடுபட வேண்டும் என்று பாங்கன் சொல்ல தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் – கீழே 57 பாசுரம் ஐந்தே துறை பார்த்தோம் ஆராவமுதே இதன் விவரணம் மலர்க்கண் வளர்கின்றான் அங்கும் உண்டே நீர் பஞ்ச பூதங்கள் நல்லது செய்ய அந்தர்யாமியான அவன் நம்மைத் துன்புறுத்துவதே -என்று உள்ளுறைப் பொருள் 1-வைகுந்தம் போல் போக்யம் 2-எனக்கு உயிர் 3-யோகிகளால் என்ன அரியன மூன்று விஷயங்கள்