(திருநாமம் கற்க வில்லை -சொல் கற்றேன் -அர்த்தம் அறியாமல் கடாக்ஷம் பெற்றது -திரு நாமம் அஹ்ருத்யமாக சொன்னதால் என்றம் கனி கிடைக்காமல் காய் உண்பாரைப் போல் சொல் கற்றேன்
ஸர்வ ஸப்த வாஸ்யன் -அனைத்தும் அவனையே சொல்லும் முனியே நான்முகனே -போன்ற சொற்களும் அவனையே சொல்லும் நாராயண அனுவாஹம் நேராகச் சொல்லுமே
அதிகாரம் இல்லை எனக்கு -ருக் -வேத வாக்கியம் அறியாதவன் – பூ ஸூரர்கள் முறை மாறாமல்