(உபய விபூதி நாயகன் -நித்ய ஸூரி நாயகன் -ப்ரஹ்மாதிகளும் ஆஸ்ரயிக்கும் படி – நம் இறை -மநுஷ்யர்களுக்கும் ஸ்வாமி அன்றோ அவனே உலகு அளந்தான் -உலகமாகத் தொட்டு வேய் மூங்கில் -குத்தும் இடமும் இல்லாமல் முழுவதும் அளந்தவன் அன்றோ தாயவன் -தாவி அளந்தவன் பரத்வ வாசகம் முதல் மூன்று அடிகள் ஸுலப்யம் அடுத்து -கண்ணனாக ஊராகத் தொட்டு பெரியவன் எளிமை சொல்ல முடியுமோ -வாசகம் செய்வது நம் பரமோ என்கிறார்