(தோழி நாயகன் வந்தமை அறியாமல் இருக்க ஏகம் சுகம் துக்கம் போன்றவள் அன்றோ வந்தார் கலந்தார் பிரிந்தார் தூது விட்டதால் வந்தமை சொல்லவில்லை -குறிப்பால் உணர்த்துகிறாள் – அதுவும் உபாயம் இல்லையே-அவன் அருளாலேயே வந்தார் விடுத்த திரு அருளால் உயலிடம் பெற்று உய்ந்தும்
ரஹஸ்யத்தில் உரைக்கும் துறை -இரவிடைக் கலந்தமை தென் மேற்கு காற்று தென்றல் வந்து -அயல் இடம் யாரும் அறியாமல் திருத்துழாய்