(மண் மாதர் -பூமா தேவி திருமுலைத்தடம் – தென்னன் உயர் பொறுப்பும் தெய்வ வடமலையும் இத்யாதி – காரார் வரை கொங்கை -இத்யாதி- இரண்டு திருமலையும் -இதன் மேல் நின்று கண்ணீரே நீராக அருவியாக பெருகுகிறதாம் திருமால் கொடியான் என்று சொல்லி -தனக்கு மிதுனத்தில் கைங்கர்யம் கொடுக்காமல் இந்த அருவி சப்தமே -என்று சமாதானம் மூவரும் அத்தனை நெருக்கம் -இது போல் வராதே மூன்று நிர்வாஹங்கள் இதற்கு நஷ்டம்