(கடல் ஓசைக்கு ஆற்றாமல் அருளிச் செய்கிறார் நெய்தல் நிலம் பிரிந்தார் உள்ள இடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு போக – அத்தை திரும்பி வாங்கக் கொள்ள மாட்டாமல் -முடியாமல் – பரதர் -முத்து சிப்பி விற்பவர்கள் -அவர்கள் இடம் விலை கொடுத்து வாங்கிய வளையல்களைப் பிடுங்க – என்னிடம் தானே இவை உத்பத்தி ஆகும் -சங்கு -ஸஜாதீயம் கொண்டாடி பிடுங்க யத்தனிக்க -ஈருகிறது வேரித் திருத்துழாயைத் துணையாகக்