(கொட்டாய் பல்லிக்குட்டி -போல் -கத்துவதே பல்லி விழுந்த பலன் -வருடம் தோறும் எழுதி அதன் கார்யங்களை ச பலமாக -ஆக்குவார்களே தலைவி தோளிக்கு நல்ல நிமித்தம் கண்டு ஆஸ்வசிப்பிக்கும் வேர் குரு -புண்ணில் -அதிலே பிறந்து வளர்ந்து மாயும் கிருமிகள் போல் பிறந்து சொல்லாமல் மிளிர்ந்து -மின்னல் போல் தோன்றி மறைவதால் – புழு பூச்சி போல் கிருமி போலும் பல்லிக்குட்டி போலும் நைச்ய அனுசந்தானம் பண்ணுகிறார்