(செவிலித்தாய் பாசுரம் தலைவி பிரிவு ஆற்றாமை வருந்தும் நிலையைக் கண்டு இரங்கிப் பேசும் பாசுரம் நாங்கள் வரி வளை -8-2-
நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி, நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன், சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன், வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே-8-2-1- வளையல்