(பக்திப்பெரும் கடல் ஆழ்வார் தாம் பெற்ற பேற்றினை கீழே அனுபவித்தார் தம்முடைய தமர்களுக்கு பிறப்பு இனி வராதே பொசிந்து பொசிந்து அருகில் உள்ள ஏழு ஏழு பிறவிகளிலும் நம்மளவும் பேறு வந்ததே ஆழ்வார் சுற்றத்தார்களில் ஒருவராக ஒதுங்க வேண்டியதே நம் கர்த்தகவ்யம்
மாத பிதா உரு பெரு செல்வமும் -மாறன் செந்தமிழ் ஆரணமே ராமானுஜ முனி வேழம் சம்பந்தியாவதே வேண்டும் இவன் பெருமையைச் சொல்லு பார்ப்போம்